வணக்கம்! இந்த இணையதளத்திற்கு வருகைதரும் அனைத்து
நல்உள்ளங்களையும்>;அருள்மிகு ஸ்ரீ முத்துமாலை அம்மனை வேண்டி>
உள்ளன்புடன் வரவேற்கின்றோம்.
இந்த அன்னையை மனமுவந்து, உள்ளன்போடு வணங்கி வேண்டுவோர்க்கு> அன்னையின் திருவருள் எப்பொழுதுமே உண்டு.
நாங்கள் செய்யும் இந்த இறைபணி, மேன்மேலும் சீரும் சிறப்புமாக சிறந்து விளங்கிட> உங்களது மேலான நல்ஆதரவை என்றும் நாடும்.....
விழா கமிட்டியார்.
பக்தர்களுக்கு ஒர் அன்பானவேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், பரமன்குறிச்சி, வடக்கு நாடார் தெரு, (அரங்கன்விளை), அருள்மிகு ஸ்ரீ நாராயணசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோவிலின் 2018 ஆம் வருட சித்திரைக் கொடைவிழா வரும் 05-05-2018 சனிக்கிழமை (சித்திரை மாதம் 22 தேதி) முதல் 10-05-2018 வியாழக்கிழமை (சித்திரை மாதம் 27 தேதி) வரை மிகக்கோலாகலமாக நடைபெற இருப்பதால், அவ்வமயம் தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து, கொடைவிழாவினை சிறப்பித்துத்தந்து, சுவாமியின் அருளையும், அன்னையின் அருளையும் பெற்றுச் செல்லுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மேலேகண்ட தேதியில் பேருந்து மற்றும் இரயில் மூலம் வருபவர்கள் தங்கள் பயணத்தினை முன்பதிவு செய்து, பயணத் தேதியினை உறுதி செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.
கொடைவிழா நிகழ்ச்சி நிரல் பற்றிய குறிப்புகள் பின்னர் இதன்மூலமாகவும், தனியாக அழைப்பிதழ் மூலமாகவும் தங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
. அனைவருக்கும் எங்களது இதயம்கனிந்த நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவண்
விழா கமிட்டியார்.
விழாக்கமிட்டி தலைவர் செயளாளர்
M.சரவணக்குமார் V.P.முருகன்
பொருளாளர் உறுப்பினர்கள்
P.விஜயக்குமார் P.உதயக்குமார். R.P.ராஜன்
====================================================
M.சரவணக்குமார் 0091-9551297755
P.விஜயக்குமார் 0091-9942890177
V.P.முருகன் 0091-9444342272
e-mail :- vpmurugun@yahoo.co.in
====================================================